கரூர் மாவட்ட காவல்துறையில் சாலைவிபத்தில்உயிரிழந்தகாவலர்குடும்பத்திற்க்கு உதவிதொகைவழங்கிய காவல்துறையில்காக்கும்உறவுகள் காவலர்கள்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த திரு M. அஜித் என்பவர் பழனி தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்த நிலையில் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இயற்கை எய்தினார்.
அவருக்கு 2017 Batch காக்கும் உறவுகள் சார்பாக 36 மாவட்டத்திலிருந்து 5324 காவலர்கள் வழங்கிய தொகை ரூ.16,27,439 அவர்களின் குடும்பத்திற்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E. சுந்தரவதனம் IPS., அவர்களின் மூலம் 22.04.2023 வழங்கப்பட்டது. மேலும் 2017 batch காவலர்களின் இந்த முயற்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
நிருபர்.ஜெயபிரகாஷ்.
Comments
Post a Comment