இராணிப்பேட்டைபள்ளூரில் காவல்துறைசோதனைச்சாவடிமாட்ட SP.துவக்கிவைத்தார்



 இராணிப்பேட்டை  மாவட்டம்  நெமிலி  காவல் நிலையத்துக்கு உட்பட்ட பள்ளூர்  பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட சோதனைச் சாவடி திறப்பு  விழாவிற்கு  வருகை தந்த  இராணிப்பேட்டை மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி IPS அவர்களும் அரக்கோணம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.யாதவ் கிரிஷ் அசோக் IPS அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது. ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவல்  சகோதரர்கள்,ஒன்றிணைந்து சிறப்பான முறையில் சோதனைச்சாவடி துவங்கப்பட்டது.   

இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி கிரண் ஸ்ருதி IPS அவர்கள் காவலர் தனசேகரன் அவர்களுக்கு சிறப்பானகாவல்பணிக்காக  நினைவுப் பரிசுவழங்கிபாராட்டினார்.

chiefreorter.manohar.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.