கோவைமாவட்டகாவல்துறையில் முதலமைச்சர் பதக்கம்பெற்ற கவலர்களை பாராட்டிய SP.பத்ரிநாராயணன் IPS .


கோவைமாவட்டம் 20 ஆண்டு காவல் பணி நிறைவு செய்து தமிழக முதலமைச்சர் காவல் பதக்கம் பெற்ற காவலர்களுக்கு நற்சான்றிதழ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் வழங்கப்பட்டது

26.01.2023 குடியரசு தின அணிவகுப்பின் போது, 2023 ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கம் 20 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய கோவை மாவட்டத்தை சேர்ந்த 38 காவலர்களுக்கு வழங்கப்பட்டது. மேற்படி 38 காவலர்களுக்கு தமிழக அரசின் நற்பணி சான்றிதழ்  (12.04.2023) கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், IPS அவர்களால் வழங்கப்பட்டது. மேலும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அனைத்து காவலர்களையும் பாராட்டி வாழ்த்துகள் தெரிவி்த்தார்.

நிருபர்.P.நடராஜ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.