மலைவாழ் மக்களிடம்கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தியகாவல் உதவிஆய்வாளர்.M.பரமசிவம் பாராட்டிய DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS

 

திருவள்ளூர் மாவட்டம் பென்னாலூர்பேட்டை காவல்நிலையத்தில் பணிபுரிந்து வரும் பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் திரு.M .பரமசிவம் அவர்கள் பென்னாலூர்பேட்டை மலைவாழ் மக்களிடம் அரசுபள்ளியில் உங்கள்பிள்ளைகளுக்கு முட்டையுடன் சத்துணவுவழங்கபடுகிறது ஆகையால்பிள்ளைகள் அனைவரும் அவசியம் பள்ளிக்குச்சென்று படித்து நல்லமாணவர்களாக உருவாகவேண்டும் பெற்றோர்கள் உங்கள்பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு வேண்டுகோள்விடுத்து பள்ளிக்கு செல்லவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS  அவர்கள் DGP அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பணம் வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.மாண்புமிகுமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின்அவர்களும்  உதவிஆய்வாளர்.M.பரமசிவம் அவர்களைபாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிருபர்.AR.முருகேசன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.