மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை தலைமை தாங்கி தொடங்கி வைத்த DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS.

 


தமிழ்நாடு அரசு, மீனவ சமுதாய மககளின் வாழ்வாதாரம் மேம்பட மீனவ இளைஞர்களுக்கு அரசு பணிகளில் சேர்வதற்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியினை வழங்கி வருகிறது. ஏற்கனவே 120 மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்ட நிலையில்


 இரண்டாவது அணிக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா  (29.03.2023) சென்னை மெரினா கடற்காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் காவல்துறை தலைமை இயக்குனர்/படைத்தலைவர்.                                        DGP.Dr.C. சைலேந்திரபாபு,IPS. அவர்கள் தலைமை தாங்கி மீனவ இளைஞர்களுக்கு ஊக்கமளித்தார்.

REPORTER.K.BABU.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.