சேலம்மாநகரில் காவல ல்துறையினருக்கு மனஅழுத்தமின்றிபணியாற்ற பயிற்சிமுகாம் காவல்ஆணையர் விஜரகுர IPS துவக்கிவைத்தார்


15.03.23 –ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சேலம் லைன்மேடு, காவலர் சமுதாய கூடத்தில் “சேலம் மாநகர காவலர் மருத்துவமனை” மற்றும் “மாவட்ட மனநல அமைப்பு” இணைந்து நடத்திய காவல் அலுவலர் மற்றும் காவல் ஆளிநர் நலன் நிமித்தம் “Stress Management Programme for Police Officers” எனும் ஒருநாள் பயிற்சி நிகழ்வினை சேலம் மாநகர காவல் ஆணையாளர் திருமதி.பா.விஜயகுமாரி IPS அவர்கள் குத்துவிளக்கேற்றி இனிதே துவக்கி வைத்தார். 



  இதில் சேலம்  மருத்துவர்கள் காவல் அலுவலர்கள் பலன் பெறும் வகையில் மனநோய் மேலாண்மை குறித்து பயனுள்ள பயிற்சி அளித்தனர்.

தலைமைநிருபர்.ஜெகதீஷ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.