தமிழ்நாடு காவல்துறையின் மண்டலங்களுக்கு இடையேயான 62வது தடகள போட்டி.வற்றியாளர்களுக்குIG.G.கார்த்திகேயன்IPS.பாராட்டு

 

திருச்சிமாவட்டம் கவல்துறைமண்டலங்களுக் கான 62, வது தடகளப்போட்டியில் மிதிவண்டி ஓட்டும் போட்டி மற்றும் KHOKHO விளையாட்டு போட்டிகள்  திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 2023 மார்ச் 3 முதல் 5 வரை மூன்று  நாள்கள் நடைபெற்றது. 


இப்போட்டியில் மொத்தம் ஒன்பது மண்டலங்களின் அணிகள் கலந்து கொண்டனர். இதில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை அணியானது தடகள போட்டியில்  6  தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் பதக்கங்களையும், மேலும் பெண்களுக்கான  சைக்கிள் ஓட்டுதல் போட்டியில்  3  தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் பதக்கங்களையும் மற்றும் KHOKHO விளையாட்டு போட்டியில்  ஆண்கள் மற்றும் பெண்கள் அணியானது வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர்,

 வெற்றி பெற்ற காவலர்களைத் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் IG.திரு. G.கார்த்திகேயன் IPS அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்கள். உடன் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர்DIG. திரு.சரவண சுந்தர் IPS அவர்கள் மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்SP. திரு. சுஜித்குமார் IPS அவர்கள் உடன் இருத்தனர் .

சிறப்புநிருபர்.S.மணிகண்டன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.