கோவை மாவட்டம்விபத்துஏற்படுத்திவிட்டு நிற்க்காமல்சென்ற காரை 3மணிநேரத்தில் பிடித்த காவலர்களுக்கு SP.பத்ரிநாராயணன் IPS.பாராட்டு.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உட்கோட்டம் அன்னூர் காவல் நிலைய பகுதியில் காவல்துறையினர் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது
விபத்து ஏற்படுத்தி விட்டு நிறுத்தாமல் சென்ற நான்கு சக்கர வாகனத்தை மூன்று மணி நேரத்தில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்து கொடுத்த அன்னூர் காவல் நிலைய முதல் நிலைக்காவலர் 400 திரு.கருணாகரன், காவலர் 1613 திரு.கண்ணதாசன் மற்றும் 1860 திரு.குருசாமி ஆகியோரை பாராட்டும் விதமாக (23.03.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.பத்ரிநாராயணன் IPS அவர்கள் பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
நிருபர்.P.நடராஜ்.
Comments
Post a Comment