சென்னை கல்லூரிமாணவியிடம் செயின்வழிபறி செய்தகொள்ளையன் 24 மணிநேரத்திற்க்குள்கைது வேப்பேரி ACP.G.ஹரிக குமார் காவல்குழுவினர் அதிரடி




.சென்னை சூளை கல்லூரி மாணவியிடம் தங்கச் செயினை பறித்த வழிப்பறி கொள்ளையன். மாணவி P.ருத்ரவாணி கொடுத்த புகாரின் பேரில் வேப்பேரி சரக காவல் உதவி ஆணையர் G. ஹரிகுமார் மற்றும் காவல் குழுவினர் புகாரின் பேரில் நடவடிக்கை மேற்க்கொண்டு தீவிர புலன் விசாரணை செய்து.




V.வினோத்.27,S/O.வரதராஜன் no.184,6.வதுதெரு,B.Block,SS.புரம்புரஸைவாக்கம்,சென்னை. என்ற வழிப்பறி கொள்ளையனை கைது செய்து அவனிடமிருந்து தங்கச் செயினை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்திசிறையில்அடைத்தனர் செயின் வழிபரி சம்பந்தமாக புகார் கொடுத்ததின் பெயரில் கீழ்ப்பாக்கம் சரக காவல்துணை ஆணையர் திரு. கோபி அவர்களின் உத்தரவின் பேரில்

 புகார் கொடுத்து 24 மணி நேரத்திற்குள் தீவிர புலன் விசாரணை செய்து வழிப்பறி கொள்ளையனை கைது செய்து செயினை கைப்பற்றிய காவல் உதவி ஆணையர் G. ஹரிகுமார் தலைமையிலான காவல் குழுவினரைசென்னைபெருநகரகாவல்ஆணையர் திரு.சங்கர்ஜிவால் IPS அவர்கள் துணைஆணையர் திரு. கோபி அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

 சிறப்பு நிருபர்.LNK.ச்சந தன் .

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.