தூத்துக்குடி திருச்செந்தூர் மீனவமக்க்ள் கடலில் தமிழக அரசைகண்டித்து மனிதசங்கிலிபோராட்டம்.

 


தூத்துக்குடி திருச்செந்தூர் மீனவமக்க்ள் தமிழக அரசைகண்டித்து மனிதசங்கிலிபோராட்டம். திருச்செந்தூரில் அமலிநகரில் தூண்டில் பாலம் அமைக்கக்கோரி கடலில் மனிதசங்கிலி போராட்டம் அமலிநகரில் அரசு மானிய கோரிக்கையில் ரூபாய் 83 கோடி ஒதுக்கீடு செய்தும் இதுவரை தூண்டில் பாலம் அமைக்காததை கண்டித்து மீனவ மக்கள் 21.2.23 அன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இரண்டாம் நாள் போராட்டமாக ஊர் மக்கள் அனைவரும் கடற்கரையில் ஒன்றுகூடி மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2500 க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் கலந்துகொண்டனர். காலை 9.30 மணிக்கு துவங்கிய மனித சங்கிலி போராட்டம் சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது. அமலிநகரில் போலிஸார் குவிக்கபட்ட இருந்தனர். போராட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு பெண்கள் ஒரு ஆண் வெயில் கொடுமை தாங்காமல் மயங்கி விழுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

நிருபர்.அய்யப்பன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.