திருச்சிமாநகரில் பல்வேறு கொலைகொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு.

  


திருச்சியில் இரண்டு ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடுதிருச்சி குழுமாயி அம்மன் கோயில் அருகே இரு ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் துரை,சோமு, ஆகியோர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்... 






இதில் காவல்துறையை சார்ந்த மூன்று காவலர்கள் காயம் அடைந்துள்ளனர்.காயமடைந்த ரவுடிகள் திருச்சிஅரசுபெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர் மேலும் காவல் வாகனம் வயல் பள்ள த்தில் இறங்கியதாலும் துப்பாக்கி ச்சூடுசம்பவத்தால் காயமடைந்த காவலர்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருக ன்றனர்.


அவர்களிடமிருந்து அருவா போன்றபயங்கர ஆயுதங்கள் காவல்துறையினர் கைப்பற்றிஉள்ளனர் இச்சம்பவம்குறித்து காவல்துறையினர் தீவிரவிசாரணை மேற்க்கொண்டுவருகின்றனர்.

சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.