அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறை வீரர்கள் முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.


 அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறை வீரர்கள் முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற 66 -வது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் 23.02.2023- ம் தேதியன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்களை  சந்தித்து பதக்கங்கள் மற்றும் கேடயங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் DGP.Dr.C. சைலேந்திரபாபு, IPS.அவர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

துணைஆசிரியர்.V.பிரபு

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.