ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
முசிறி காவல் நிலைய ஆய்வாளர் திரு. செந்தில்குமார், உதவி ஆய்வாளர் திரு. நாகராஜ், தலைமை காவலர் திரு.மகாமுனி மற்றும் காவலர் திரு. ஆனந்தராஜ் ஆகியோர் DGP. அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் DGP.Dr. C.சைலேந்திர பாபு, IPS அவர்களை நேரில் சந்தித்து விருதினை காண்பித்துவாழ்த்துப்பெற்றனர். அவர்களை காவல்துறை DGP. அவர்கள் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.
காவல்துறை கூடுதல் இயக்குனர், சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.சங்கர்,IPS. அவர்கள் உடன் இருந்தார்.
முதன்மைஆசிரியர்.K.ராம்சுரேஷ்.
Comments
Post a Comment