ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

 

முசிறி காவல் நிலைய ஆய்வாளர் திரு. செந்தில்குமார், உதவி ஆய்வாளர் திரு. நாகராஜ், தலைமை காவலர் திரு.மகாமுனி மற்றும் காவலர் திரு. ஆனந்தராஜ் ஆகியோர்  DGP. அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் DGP.Dr. C.சைலேந்திர பாபு, IPS அவர்களை நேரில் சந்தித்து விருதினை காண்பித்துவாழ்த்துப்பெற்றனர். அவர்களை காவல்துறை DGP. அவர்கள் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்கள். 


காவல்துறை கூடுதல் இயக்குனர், சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.சங்கர்,IPS. அவர்கள் உடன் இருந்தார்.

முதன்மைஆசிரியர்.K.ராம்சுரேஷ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.