கீழேதங்கநகையுடன் கிடந்தபையை காவல்நிலைத்தில்ஒப்படைத்த கார்த்திக் SP.பாராட்டு.


 19.01.2023 திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சரகம் பழைய வத்தலகுண்டு பிரிவு அருகே கீழே கிடந்த பையிலிருந்த 12 சவரன் தங்க நகைகளை எடுத்து அதை உடனே வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் அவர்களிடம் ஒப்படைத்து, அதை உரியவரிடம் ஒப்படைக்க உறுதுணையாக இருந்த பழைய வத்தலகுண்டுவை சேர்ந்த திரு. கார்த்திக் அவர்களை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் திரு.V.பாஸ்கரன் அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினார்கள்.

Reporter.R.Kuppusamy.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.