தடகள விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற வீரர்களை நேரில் அழைத்து பாராட்டிய மதுரை மாவட்ட SP.சிவாபிரசாத் IPS.



மதுரை மாவட்டத்தில் Madurai District Master Athletic Association  மூலம்  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் கல்லூரியில் நடந்த தடகள  விளையாட்டு போட்டியில், பொதுமக்கள் மற்றும் அரசு துறையினர்கள் கலந்து கொண்டு, விளையாட்டு போட்டியில்  வெற்றி பெற்ற  திரு. ராஜா த.கா 868, ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டியில் தங்க பதக்கம் வென்றும்,   திரு. கார்த்திகேயன் த.கா 14 81,  400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம்,  200 மீட்டரில் வெண்கல பதக்கமும், தொடர் ஓட்ட போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்றும், திரு.வீரபாபு மு.நி.கா 443 என்பவர், ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்கள். 

விளையாட்டு போட்டிகளில்  பதக்கம் பெற்ற காவலர்களை, இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு. சிவா பிரசாத் IPS.  அவர்கள் நேரில் அழைத்து உற்சாகப்படுத்தி, வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

சிறப்பு நிருடர்.J.பீமராஜ்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.