மத்தியமண்டல IG.G.கார்த்திகேயன் IPS தலைமையில் திருவாரூரில் மாவட்டகாவல்அலுவலகத்தில் குற்ற ஆய்வுகூட்டம்

 

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் IG திரு.G.கார்த்திகேயன், IPS அவர்கள் தலைமையில்  (24.01.2023) திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்ற ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர்DIG. திரு.T.ஜெயச்சந்திரன்., IPS திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார்.,B.E., M.B.A., கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.K.வெள்ளத்துரை மற்றும் அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து, விரைந்து முடிக்கவும் அறிவுரைகள் வழங்கினார்கள்.

தலைமைநிருபர்.N.ராக்கேஷ்சுப்ரமணி.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.