சென்னை புத்தககண்காட்சியை அழகியமணல்சிற்ப்பமாய் வடிவமைத்து பலரின்பாராட்டினை பெற்ற திருநங்கை பிரகிதிக்கு விருதுவழங்கி பாராட்டிய காவல்ஆய்வாளர் G.முத்துசுப்ரமணியன்
.
மறைமலைநகர் T9 காவல் நிலையத்தின்காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் G.முத்துசுப்பிரமணியன்.இவர் பல சமூகபணிகளை தொடர்ந்து செய்து பல இளைஞர்களின் வழி காட்டியாக விளங்கி வருகின்றார்.
மறைமலைநகரை சார்ந்த திருநங்கை பிரகதி ஓவியம் மற்றும் சிற்பகலையில் பட்டப்படிப்பை முடித்து பல சாதனைகளை செய்து வருகின்றார்.தற்போது சென்னை புத்தக கண்காட்சியை மணல் சிற்பமாக வடிவமைத்து பலரது பாராட்டுக்களையும் பெற்றார்என்பதுகுறிப்பிடதக்கது இவரது சாதனைகளை ஊக்குவிக்கும் வகையில், காவல் ஆய்வாளர் திரு.முத்துசுப்பிரமணியன் அவர்கள் விருது வழங்கி ,பாராட்டுக்களை தெரிவித்தார்.திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக காவல்துறை என்றும் துணை நிற்கும் என்று தெரிவித்தார்
இந்த நிகழ்ச்சியை RED GOLD BLOOD DONORS TRUST,REG NO:4/254/2022
என்ற தனியார் அமைப்பு ஏற்பாடு செய்து இருந்தது.
இதில் சமூகஆர்வலர்கள்V.M.முருகன், H.சுஜித் குமார், ரங்கராஜ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
நிருபர்.H.சுஜித்குமார்.
Comments
Post a Comment