தென்னிந்திய கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு காவல்துறை அணிDGP.Dr.C.சைலேந்திரபாபு IPS பாராட்டு.

 

தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டிகள் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஜனவரி 20 முதல் 22 வரை நடைபெற்றது. போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை கைப்பந்தணி முதலிடத்தையும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்தன. முதலிடம் பிடித்த தமிழ்நாடு காவல்துறை கைப்பந்து அணியினரை

 DGP அலுவலகத்திற்கு நேரில் அழைத்து மிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் DGP.Dr. C.சைலேந்திர பாபு, IPS., அவர்கள் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார்கள்.

துணைஆசிரியர்.S.சுந்தர்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.