தென்னிந்திய கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு காவல்துறை அணிDGP.Dr.C.சைலேந்திரபாபு IPS பாராட்டு.
தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டிகள் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஜனவரி 20 முதல் 22 வரை நடைபெற்றது. போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை கைப்பந்தணி முதலிடத்தையும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்தன. முதலிடம் பிடித்த தமிழ்நாடு காவல்துறை கைப்பந்து அணியினரை
DGP அலுவலகத்திற்கு நேரில் அழைத்து மிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் DGP.Dr. C.சைலேந்திர பாபு, IPS., அவர்கள் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார்கள்.
துணைஆசிரியர்.S.சுந்தர்.
Comments
Post a Comment