நீலகிரி மாவட்ட காவல்துறைசார்பாக பழங்குடியினமக்களுக்கு தண்ணீர் வங்கிய DIG.Dr.முத்துசாமி IPS.

 

நீலகிரி மாவட்டத்தில் கோவை சரக காவல்துறை துணை தலைவர் DIG.Dr. முத்துசாமி IPS அவர்கள், தேவாலா உட்கோட்டம் சேரம்பாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வட்டக்கொல்லி பழங்குடியின கிராமத்திற்கு சென்று பழங்குடி மக்களை சந்தித்துஅவர்களின் குறைகளை கேட்டு அறிந்து,  அவர்களுக்கு தண்ணீர் தொட்டி வழங்கினார் உடன் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ஆசிஷ் ராவத் IPS மற்றும் தேவால உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. செந்தில் குமார் இருந்தனர்.


மேலும் தேவாலா பந்தலூர் ஆகிய இடங்களில் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மக்களுக்கு ஹெல்மெட் மற்றும் விழிப்புணர்வு பேரணிக்கு டீ-சர்ட்  வழங்கினார்.

நிருபர்.K.கண்ணன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.