இராமநாதபுரம் காவல்துறை சார்பாக மக்கள்குறைதீர்ப்புமுகாம் புகார்மீது உடனடிநடவடிக்கை மக்கள்பாராட்டு.


 இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்  (21.12.2022) நடைபெற்றது. அதில் மக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.தங்கதுரை அவர்கள், புகாரின் தன்மைக்கேற்ப உடனடி நடவடிக்கைக்கு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு  புகாரினை அனுப்பி வைத்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.

மேலும், வாரம்தோறும் புதன்கிழமை அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அலுவலகத்தில்  மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் மக்கள் தங்கள்பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகாணலாம் என்று SP.தங்கதுரை தெரிவித்துள்ளார்.

நிருபர்.சிவகுருநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.