இராமநாதபுரம் காவல்துறை சார்பாக மக்கள்குறைதீர்ப்புமுகாம் புகார்மீது உடனடிநடவடிக்கை மக்கள்பாராட்டு.


 இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்  (21.12.2022) நடைபெற்றது. அதில் மக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.தங்கதுரை அவர்கள், புகாரின் தன்மைக்கேற்ப உடனடி நடவடிக்கைக்கு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு  புகாரினை அனுப்பி வைத்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.

மேலும், வாரம்தோறும் புதன்கிழமை அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அலுவலகத்தில்  மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் மக்கள் தங்கள்பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகாணலாம் என்று SP.தங்கதுரை தெரிவித்துள்ளார்.

நிருபர்.சிவகுருநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.