இந்தியபேனா நண்பர்பேரவை சார்பாக திருச்சியில் மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்புவிழா


இந்தியபேனா நணாபர்பேரவை சார்பாக சர்வதேச அளவிலான சுதந்திரதினவிழா ஓவியபோட்டி,பேச்சுபோட்டி மும்பையில் நடைபெற்ற விழாவில் திருச்சி மண்டலத்திற்க்குட்பட்ட திருச்சி,தஞ்சை,புதுகோட்டை,மயிலாடுதுறை,திண்டுக்கல்,ஆகியமாவட்டங்களிலிருந்து கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு 6-11-22.ஞாயிறு அன்று திருச்சியில் கீழபுலிவார் ரோடு ஹரிசர்வோதமஹா ஹாலில் பாராட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.






 விழாவில் போலீஸ்பார்வை இதழ்ஆசிரியர் Dr.N.பாலகிருஷ்ணன்,பேரவையின் பக்ரின் களைஉறுப்பினர்S.அன்பரசு ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தி சிறப்புரையாற்றி பரிசுகளைவழங்கினார்கள்.

 பேரவையின் தேசிய ஒருங்கிணைப்பாளர் புலவர் தியாகசாந்தன் நோக்கவுரையாற்றி பேரவையின் வளர்ச்சி செயல்பாடுபற்றி விரிவாக எடுத்தரைத்து மாணவர்களைவாழ்த்தி பரிசளித்தார்.

 



விழாவில் பேரவையின் மண்டலபொறுப்பாளர்கள் திரு. கந்தன் உட்பட மண்டல பொறுப்பாளர்கள் பலர்கலந்துகொண்டனர் பேரவையின் திருச்சிமாவட்ட அமைப்பாளர் திரு.பா.மனோகரன் வரவேற்ப்புரையாற்றி விழாஏற்பாடுகளை செய்திருந்தார் பேரவையின்  தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.பா.கந்தவேல் நன்றியுரையாற்றி விழாவிற்க்கு வருகைதந்த அனைவருக்கு நன்றிதெரிவித்தார்.

 குறிப்பாக பேரவையின் நிறுவனதலைவர்.திரு.மா.கருண் அவர்கள் அலைபேசி காணொளிவாயிலாகபேசி  மாணவர்களுக்கும் வருகைதந்த அனைவருக்கு நன்றிகலந்த வாழ்த்தினைதெரிவித்தார்  விழாஇனிதே நிறைவுற்றது.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.