சென்னை சட்டவிரோதமாக ஹூக்காபார் நடத்தியவர்மீது வழக்கு வேப்பேரி ACP.G.ஹரிக்குமார் அதிரடி நடவடிக்கை
.
போதைபொருள் இல்லா தமிழகம் என்ற முதல்வர்.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைபடி சென்னைபெருநகரகாவல்ஆணையர்திரு.சங்கர்ஜிவால் IPS.அவர்கள் உத்தரவின் பேரில் வேப்பேரிகாவல் சரகத்திற்க்குட்ப்பட்ட பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக ஹூக்கா பார்நடத்திவந்த மேனேஜரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரனை செய்து வழக்குப்பதிந்து .
மேற்படி சம்பவ இடத்தில் சட்டவிரோதமாக ஹூக்கா (Hookha) பாரினை நடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் வேப்பேரி ACP.G.ஹரிக்குமார் அவர்களின் தனிபடை போலிசார் மேற்படி ஹூக்கா பாரினை 30.10.2022-ம் தேதி இரவு 20.00 மணிக்கு சோதனை செய்து மனிஷ் ஜோஷி (24),த/பெ. மனோஷ், ஜோஷி,எண். 45/20 மூக்காத்தாள் தெரு, புரசைவாக்கம், சென்னை-07.பார்மேனேஜர் - கைதுசெய்து
P/R - 05 ஜாடி, 10 பைப் மற்றும் சுமார் 2 கிலோ ஹூக்கா பிளேவர்ஆகியவற்றைகைப்பற்றி பாரின் மேனேஜர் மனிஷ் ஜோஷி என்பவரை மட்டும் பொருட்களுடன் G.1 வேப்பேரி காவல் நிலையத்திற்கு 20.30 மணிக்கு அழைத்து வந்து விசாரணை செய்து மேற்படி வழக்குபதியப்பட்டது.
நிருபர்.ச்சந்தன்
Comments
Post a Comment