திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள உள்துறை அலுவலகத்தில் வருகின்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழாபாதுகாப்பு-2022 குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ்,IASஅவர்கள் தலைமையில் நடைபெற்றது.


திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள உள்துறை அலுவலகத்தில் வருகின்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழாபாதுகாப்பு-2022 குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ்,IASஅவர்கள் தலைமையில் நடைபெற்றது. 



இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பிரியதர்ஷினி,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.வீர் பிரதாப் சிங்,IAS, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டிபன்,அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர்திரு.அசோக்குமார்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)திரு.வீ.வெற்றிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.          
 சிறப்புநிருபர்.இரா.சக்திவேல்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.