திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள உள்துறை அலுவலகத்தில் வருகின்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழாபாதுகாப்பு-2022 குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ்,IASஅவர்கள் தலைமையில் நடைபெற்றது.


திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள உள்துறை அலுவலகத்தில் வருகின்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழாபாதுகாப்பு-2022 குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ்,IASஅவர்கள் தலைமையில் நடைபெற்றது. 



இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பிரியதர்ஷினி,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.வீர் பிரதாப் சிங்,IAS, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டிபன்,அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர்திரு.அசோக்குமார்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)திரு.வீ.வெற்றிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.          
 சிறப்புநிருபர்.இரா.சக்திவேல்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.