திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள உள்துறை அலுவலகத்தில் வருகின்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழாபாதுகாப்பு-2022 குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ்,IASஅவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பிரியதர்ஷினி,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.வீர் பிரதாப் சிங்,IAS, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டிபன்,அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர்திரு.அசோக்குமார்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)திரு.வீ.வெற்றிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
சிறப்புநிருபர்.இரா.சக்திவேல்.
Comments
Post a Comment