கோவை மாவட்டம்பெண் காவலரின் மனிதாபிமான செயலை பாராட்டிய SP.பத்ரிநாராயணன் IPS

 

\

கோவை மாவட்டம்மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் குழந்தை நல அலுவலராக பணியாற்றி வரும் பெண் காவலர் திருமதி. ஆமினா அவர்கள் ஆதரவற்ற மற்றும் அடையாளம் காண இயலாத 100-க்கும் மேற்பட்ட பிரேதங்களை முன்னிருந்து முறையாக இறுதிசடங்கை நடத்தி அடக்கம் செய்துள்ளார். இந்த மனிதாபிமானமிக்க நற்செயலை பாராட்டும் விதமாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், IPS அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் (01.08.2022) அவரைநேரில்அழைத்து பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

நிருபர்.P.நடராஜ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.