கோவை மாவட்டம்பெண் காவலரின் மனிதாபிமான செயலை பாராட்டிய SP.பத்ரிநாராயணன் IPS
கோவை மாவட்டம்மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் குழந்தை நல அலுவலராக பணியாற்றி வரும் பெண் காவலர் திருமதி. ஆமினா அவர்கள் ஆதரவற்ற மற்றும் அடையாளம் காண இயலாத 100-க்கும் மேற்பட்ட பிரேதங்களை முன்னிருந்து முறையாக இறுதிசடங்கை நடத்தி அடக்கம் செய்துள்ளார். இந்த மனிதாபிமானமிக்க நற்செயலை பாராட்டும் விதமாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், IPS அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் (01.08.2022) அவரைநேரில்அழைத்து பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
நிருபர்.P.நடராஜ்.
Comments
Post a Comment