கோவை மாவட்ட காவலர் குடும்பங்களுக்கு ஆயுதப்படையில் விளையாட்டுப் போட்டி.வெற்றிபெற்றவர்களுக்கு SP.பத்ரிநாராயணன்IPS பரிசுகள்வழங்கி வாழ்த்து.




கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன், IPS அவர்கள் உத்தரவின் பேரில் காவலர்களின் குடும்பங்களது நலனை கருத்தில் கொண்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் காவலர்களின் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்  (09.07.2022) நடத்தப்பட்டது. 






அப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு (10.07.2022) பரிசுகள் வழங்கும் விழா மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டதுடன், வெற்றி பெற்ற காவலர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு பரிசுகளை வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இந்நிகழ்ச்சி ஏற்பாடு,  காவல்துறையினரின் குடும்பத்தினர்களிடையே மகிழ்ச்சியை அளித்ததுடன், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நிருபர்.P.நடராஜ்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.