இராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்ற்தடுப்புஆய்வுகூட்டம் மேமாதம் சிறப்பாக பணியாற்றியகாவல்துறையினருக்கு SP.Dr.தீபாசத்யன் IPS பாராட்டு



இராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்ற்தடுப்புஆய்வுகூட்டம் மேமாதம் சிறப்பாக பணியாற்றியகாவல்துறையினருக்கு SP.Dr.தீபாசத்யன் IPS  சான்றிதழ்,கேடயம் வழங்கிபாராட்டு. இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (22/06/2022)  நடைபெற்றது


 குற்றதடுப்பு ஆய்வு கூட்டத்தில் கடந்த மே மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள் திருமதி. மங்கையர்கரசி கலவை  காவல் நிலையம், திரு. மணிமாறன் காவேரிபாக்கம் காவல் நிலையம், திரு.சேதுபதி அரக்கோணம் கிராமிய காவல் நிலையம், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. மதிவாணன் பானாவரம் காவல் நிலையம், தலைமை காவலர்கள் திரு. சங்கர் ஆற்காடு நகர காவல் நிலையம், திருமதி. கெஜலக்ஷ்மி இராணிப்பேட்டை காவல் நிலையம், திருமதி. ஜான்சிராணி அரக்கோணம் நகர காவல் நிலையம்,  திருமதி. மீனா இராணிப்பேட்டை காவல் நிலையம்,  முதல் நிலை காவலர்கள் திரு.கபிலன் சிப்காட் காவல் நிலையம், திரு. கமலகண்ணன் நெமிலி காவல்நிலையம்,  திரு. காதர் அரக்கோணம் நகர காவல் நிலையம், திரு. குமரன் இராணிப்பேட்டை காவல் நிலையம், இரண்டாம் நிலை காவலர் திரு.நாராயணன் காவேரிபாக்கம் காவல் நிலையம் ஆகியோரை பாராட்டி 




அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.. தீபா சத்யன் IPS அவர்கள்  பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்கள்.

தலைமைநிருபர்.கோவர்த்தனகிரி.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.