கோவை மாவட்டம் கோவில்பாளையம் கீழேகிடந்தபணத்தை காவல்நிலைத்தில் ஒப்படைத்தவாலிபர். SP.பத்ரிநாராயணன் IPS.பாராட்டு



 .கோவைமாவட்டம்கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள ATM இயந்திரத்தில் கடந்த 11.06.2022 ஆம் தேதி வடமாநில வாலிபர் ஒருவர் தவறவிட்ட ரூ.99,000/- பணத்தை அப்பகுதியைச் சேர்ந்த சேது என்பவர் கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அப்போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த தலைமை காவலர் திருமதி. கவிதா அவர்கள் அப்பணத்தை தவறவிட்ட நபரைப்பற்றி  விசாரணை செய்து உரிய நபரிடம் ஒப்படைத்தனர். மேற்படி இச்செயலை பாராட்டும் விதமாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் IPS அவர்கள்  (13.06.2022) பெண் தலைமை காவலர்  மற்றும் பணத்தை நேர்மையுடன் ஒப்படைத்த வாலிபர் சேது இருவரையும் நேரில் அழைத்து பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

நிருபர்.P.நடராஜ்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.