சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், கூடுதல் ஆணையாளர் திரு.T.S.அன்பு, IPSஅவர்கள் தலைமையில் “கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்” உறுதிமொழி ஏற்கப்பட்டது
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், கூடுதல் ஆணையாளர் திரு.T.S.அன்பு, IPSஅவர்கள் தலைமையில் “கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்” உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.
“Anti Terrorism Day” pledge was taken at office of GCP, led by Tr.T.S.Anbu, IPS, Addl.COP L&O(N).
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், IPS அவர்களின் உத்தரவின்பேரில், (20.05.2022) காலை 11.00 மணியளவில் வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் கூடுதல் ஆணையாளர் திரு.T.S.அன்பு, IPS அவர்கள் தலைமையில், கூடுதல் ஆணையாளர்கள் Dr. J.லோகநாதன், IPS (தலைமையிடம்), திருமதி.P.C.தேன்மொழி, IPS (மத்திய குற்றப்பிரிவு), இணை ஆணையாளர் (தலைமையிடம்) திருமதி.B.சாமுண்டீஸ்வரி, IPS காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் “கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை” எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர்கள் திரு.அரவிந்த் (நுண்ணறிவுப்பிரிவு) திருமதி.மீனா, (மத்தியகுற்றப்பிரிவு), காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்புநிருபர்.GD.கமல்
Comments
Post a Comment