கோவை மாவட்டம்கொலைக் குற்றவாளி மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம் SP.பத்ரிநாராயணன் IPS நடவடிக்கை


கோவை மாவட்டம், துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (14.02.2022)ம் தேதி பொன்னுசாமி(50) என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக,                                                                                                                    

 கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்த கோபால் பிள்ளை என்பவரது மகன் ராஜா (52) என்பவரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் IPS அவர்கள் பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் திரு. சமீரன் இ.ஆ.ப., அவர்கள் ராஜா(52) என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின்படி கொலை வழக்கு குற்றவாளியான ராஜா(52)என்பவரைகோவைமாவட்டகாவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நிருபர்.P.நடராஜ்.

Comments

Popular posts from this blog

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.ஆடை அணிவித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் தலைமை காவலர்.

தூத்துக்குடி மாவட்டகாவல்துறைசார்பாகபொதுமக்களுக்கு மாற்றத்தைதேடி சமூகவிழிப்புணர்வுநிகழ்ச்சி.