தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் DGP.Dr.C.சைலேந்திரபாபு, IPS மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .சங்கர் ஜிவால் IPS ஆகியோர்,சென்னை புதுப்பேட்டை, காவலர் பல்பொருள் அங்காடி சுயசேவை பிரிவை துவக்கி வைத்தனர்.

 

TAMILNADU Director General of Police  Dr. C. Sylendra Babu IPS  andCHENNAI Commissioner of Police, Tr.Shankar Jiwal IPS inaugurated self service unit in Police Canteen at Pudupet. 

தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் DGP திரு.Dr.C.சைலேந்திரபாபு, IPS மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் IPS ஆகியோர்  (17.05.2022) காலை புதுப்பேட்டை, ஆயுதப்படை வளாகத்தில் சென்னை பெருநகர காவல், காவலர் பல்பொருள் அங்காடி சுயசேவை பிரிவை  துவக்கி வைத்தனர்.  


இந்நிகழ்ச்சியில் தமிழக காவல் துறை கூடுதல் இயக்குநர் திரு.சைலேஷ்குமார் யாதவ், IPS (நலன்), கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்)திரு. Dr.J.லோகநாதன், IPS இணை ஆணையாளர்கள் திருமதி.சாமூண்டிஸ்வரி, IPS (தலைமையிடம்) திரு.S.பிரபாகரன், IPS (கிழக்கு மண்டலம்), காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

சிறப்புநிருபர்.GD.கமல்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.