கள்ளகுறிச்சிமாவட்டம் திருநாவலூர் காவல்நிலையகாவல்ஆய்வாளருக்கு சிறந்தபுலனாய்விற்க்கான விருதினைவழங்கி பாராட்டிய மாண்புமிகுமுதலமைச்சர்.மு.க.ஸ்டாலின்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்திற்கு உட்பட்ட  திருநாவலூர் காவல் நிலைய ஆய்வாளர்  சீனிவாசன் அவர்கள் தலைமையில் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுக் கொள்ளை  வழக்கில்  சிறந்த புலனாய்வு  செய்யப்பட்டு நூதன முறையில்  குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுத்ததற்காக  தமிழகத்திலயே சிறந்த புலனாய்வு விருதினை  தமிழக காவல்துறையின்  தலைவர் DGP.Dr.C  சைலேந்திரபாபு அவர்களின் பரிந்துரையின் பேரில் வடக்கு மண்டலத்திலயே சிறந்த புலனாய்வு விருதினை   மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் திருக்கரங்களால் 8 கிராம் தங்கமும், ரூபாய் 25 ஆயிரத்திற்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும்  பெற்றார்.

வடக்கு மண்டலத்திலயே சிறந்த புலனாய்வு விருது பெற்ற ஒரேயொரு காவல் ஆய்வாளர் திருநாவலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சீீீீனுவாசன் அவர்கள் தான்.என்பதுகுறிப்பிடதக்கது.

நிருபர்.ராமநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.