திருவண்ணாமலைமாவட்டத்தில் நடைபெற்றகுடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு(CVMC)வன்கொடுமைதடுப்புசட்ட அமலாக்கம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு
திருவண்ணாமலைமாவட்டத்தில் நடைபெற்றகுடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு(CVMC)வன்கொடுமைதடுப்புசட்ட அமலாக்கம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு இதில் SC/STவன்கொடுமைவழக்குகள் துரிதமாக செயல்படவும் உரிய நபர்களுக்கு நிவாரனம் உடனடியாக கிடைத்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலகள் சிறப்பாக செயல்பட அரசின் கவனத்திற்க்கு கொண்டு செல்லவேண்டியது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விரிவாக எடுத்துறைக்கபட்டது.நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்ராஜா தலைமைவகித்தார்.சேகர் மாவட்ட CVMC உருப்பினர் மற்றும் சிறப்புவிருந்தினர் நதியா மாநில மகளிர் அணிசெயலாளர் ,த.வி.இயக்கம்மற்றும் உருப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்புநிருபர். ரா.சக்திவேல்.

Comments
Post a Comment