தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர உற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் முடிக்கப்பட வேண்டிய வழக்குகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்குமாவட்ட. SP. கிருஷ்ராஜ் IPS அவர்கள் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.
நிருபர்.அண்ணாமலை.


Comments
Post a Comment