கோவை மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி




  16 4 22 அன்று கோயம்புத்தூர் காவல் நரகத்திற்கு உட்பட்ட கோவை ஈரோடு நீலகிரி திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கோவை திருப்பூர் மாநகரங்கள் சார்ந்த காவல் உதவி ஆய்வாளர் களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி குமரகுரு தொழில் நுட்ப கல்லூரியில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர்(IG) திரு. R. சுதாகர் IPS அவர்களது தலைமையில் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர்(DIG) முனைவர் திரு. M.S.முத்துசாமி IPS அவர்களின் முன்னிலையில் .SQR LDR   திரு. உன்னி நாயர் அவர்களால் நடத்தப்பட்டது இப் பயிலரங்கத்தில் கோவை ரகத்தை சார்ந்த 50 காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்Reporter.P.Nataraj.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.