குத்துச்சண்டையில் சர்வதேச பட்டம் வென்ற காவலர் வீரமணி அவர்களை DGP Dr.C.சைலேந்திரபாபு IPS நேரில் அழைத்து வாழ்த்தி பாராட்டு

சென்னை மதுரவாயலில் உள்ள எவர்லாஸ்ட்பிரேவ் இண்டர்நேஷனல் உள் அரங்கில் சர்வதேச அளவிலான, Flyweight, Heavyweight என ஏழு எடை பிரிவுகளாக நடைபெற்ற தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் தாம்பரம் ஆயுதப்படையில்  பணியாற்றும் காவலர் திரு. வீரமணி அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச பட்டத்தை வென்று இந்திய நாட்டிற்கும்¸  தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்தார்.காவலர் திரு.வீரமணி அவர்களை DGP Dr.C.சைலேந்திரபாபு IPS நேரில் அழைத்து வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 

TambaramCityPolice EverlastbraveInternational Flyweight Heavyweight Boxing Winninginternationaltitle 


துணைஆசிரியர்.ஹரிகிருஷ்ணன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.