திருப்பூர் நகை அடகு கடையில் கொள்ள யடிக்கப்பட்ட நகைகளைமீட்ட மாநகரகாவல்துறையினர்

திருப்பூர் நகை அடகு கடையில் சுமார் 3 கிலோ தங்கம் வெள்ளி நகைகளை கொள்ளை அடித்த பீகார் மாநிலத்தின் கொள்ளையர்களை, மிகச்சிறப்பாக துரிதமாக சிசிடிவி பதிவை வைத்து,  இரயில்வே காவல்துறையினர் உதவியுடன் கைது செய்து, அனைத்து நகைகளையும் மீட்டு எடுத்துள்ள திருப்பூர் மாநகர காவல் ஆணையர் AG Babu IPS , துணை ஆணையர் திரு அரவிந்த் தலைமையிலான தனிப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவல் குழுவினரை அனைவருக்கும் பாராட்டினர்.

நிருபர் - KCM சுரேஷ்



Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.