திருப்பூர் நகை அடகு கடையில் கொள்ள யடிக்கப்பட்ட நகைகளைமீட்ட மாநகரகாவல்துறையினர்
திருப்பூர் நகை அடகு கடையில் சுமார் 3 கிலோ தங்கம் வெள்ளி நகைகளை கொள்ளை அடித்த பீகார் மாநிலத்தின் கொள்ளையர்களை, மிகச்சிறப்பாக துரிதமாக சிசிடிவி பதிவை வைத்து, இரயில்வே காவல்துறையினர் உதவியுடன் கைது செய்து, அனைத்து நகைகளையும் மீட்டு எடுத்துள்ள திருப்பூர் மாநகர காவல் ஆணையர் AG Babu IPS , துணை ஆணையர் திரு அரவிந்த் தலைமையிலான தனிப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவல் குழுவினரை அனைவருக்கும் பாராட்டினர்.
நிருபர் - KCM சுரேஷ்
Comments
Post a Comment