திருப்பூர் பள்ளி மாணவர்களுக்கு இடையே பிரச்சனை - போலீஸ் பாதுகாப்பு
திருப்பூர் இடுவம்பாளையம் பள்ளியில், மாணவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு உள்ளது, எனவே மாணவர்களின் பாதுகாப்பிற்காக தினமும் பள்ளியை விட்டு வீட்டிற்கு செல்லும் பொழுது வரிசையாக பாதுகாப்புடன் செல்வதற்கு, வீரபாண்டி காவல்துறை உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் சையது இக்பால் மற்றும் காவல் குழுவினர்கள் கவியரசன் பிரபாகரன் சத்யராஜ் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
திருப்பூர் நிருபர் தண்டபாணி
Comments
Post a Comment