திருச்சிக்கு வந்து உறவினர்களை தவறவிட்ட இளம்பெண் மீட்பு

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் திக்கற்று நின்றுகொண்டிருந்த பெங்களூரை சேர்ந்த சத்தியா (20) என்ற இளம் பெண் கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையம் மூலமாக மீட்கப்பட்டார்.போலீசார் விசாரித்ததில், "நான் எனது அக்கா மற்றும் அக்கா கணவரோடு சாமி கும்பிட திருச்சி வந்ததாகவும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு இருவரும் வெவ்வேறு திசையில் சென்று விட்டதாகவும் எனக்கு எங்கு செல்வது என்று தெரியவில்லை எனக் கூறினார்" உறவினர்களை கண்டுபிடித்து ஒப்படைக்கும் வரை தற்காலிகமாக கங்காரு கருணை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

திருச்சி நிருபர்

சே,மணிகண்டன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.