உடல்நலக் குறைவால் இறந்த காவலர்கள் ஆளிநர்களின் 5 குடும்பத்தில் கல்வி பயிலும் 10 குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையினை சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார் .
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் 06.03.2021 காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணியின் போது இறந்த 5 காவலர் குடும்பங்களின் கல்வி பயிலும் 10 வாரிசுகளுக்கு கௌசல்யா லட்சுமிபதி அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட கல்லூரி மற்றும் பள்ளிப்படிப்புக்கான கல்வி உதவித்தொகை மொத்தம் ரூபாய் 1,92,900/-ஐ வழங்கினார்.
போலீஸ் பார்வை சிறப்பு நிருபர் அந்தோணி.
Comments
Post a Comment