உடல்நலக் குறைவால் இறந்த காவலர்கள் ஆளிநர்களின் 5 குடும்பத்தில் கல்வி பயிலும் 10 குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையினை சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார் .

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள்  06.03.2021 காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணியின் போது இறந்த 5 காவலர் குடும்பங்களின் கல்வி பயிலும் 10 வாரிசுகளுக்கு கௌசல்யா லட்சுமிபதி அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட கல்லூரி மற்றும் பள்ளிப்படிப்புக்கான கல்வி உதவித்தொகை மொத்தம் ரூபாய் 1,92,900/-ஐ வழங்கினார்.

போலீஸ் பார்வை சிறப்பு நிருபர் அந்தோணி.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.